அண்ணாமலை படத்தில் ரஜினியின் கேரக்டர் என்ன? பால்காரர்! இவரைப்போலவே
வேலாயுதம் படத்திலும் விஜய் பால்காரர்தான். ஆனால் ஒரு காட்சியில் கூட அவர் பால் கேனையோ, பசு மாட்டையோ டச் பண்ணவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்திருக்குமோ, இல்லையோ? ஆனால் பிரஸ்மீட்டில் நிருபர் ஒருவருக்கு ஒரே ஃபீலிங்.
வேலாயுதம் படத்திலும் விஜய் பால்காரர்தான். ஆனால் ஒரு காட்சியில் கூட அவர் பால் கேனையோ, பசு மாட்டையோ டச் பண்ணவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்திருக்குமோ, இல்லையோ? ஆனால் பிரஸ்மீட்டில் நிருபர் ஒருவருக்கு ஒரே ஃபீலிங்.இதை ஒரு கேள்வியாக கேட்டேவிட்டார். சார் படத்துல நீங்க பால்காரர்தானே? ஆனால் ஒரு சீன்ல கூட உங்களை அப்படி காட்டலையே? இந்த கேள்வியை கேட்டு முடித்தவுடன் அடக்க முடியாமல் சிரித்தேவிட்டார் விஜய். இடம் கிரீன் பார்க் .ஓட்டல். நேரம் மாலை சுமார் ஏழு மணி. இந்த இடத்தில் பத்திரிகையாளர்களை அவர் மீட் பண்ண வந்ததே, 7 ஆம் அறிவு இறங்கி வேலாயுதத்திற்கு ஏறுமுகம் என்ற செய்தி பரவியதால்தான்.
வந்ததிலிருந்தே உற்சாகம் குறையவில்லை அவரிடம். முகத்தில் வழியும் வழக்கமான சோகத்திற்கும் விடை கொடுத்திருந்தார். சார் படத்தில் சிக்ஸ் பேக்ஸ் வச்சு நடிச்சிருந்தீங்க. அந்த அனுபவத்தை சொல்லுங்க என்ற கேள்விக்கு, அட போங்கங்க. அது சிக்ஸ் பேக்கெல்லாம் இல்ல. சிங்கிள் பேக்தான் என்றார் அதே பொல்லாத சிரிப்புடன்.
ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற இன்னொரு கேள்விக்கு மட்டும் சற்று விரிவாகவே பேச ஆரம்பித்தார் விஜய். இப்போ லேட்டஸ்ட்டா வந்த காவலன் படத்தில் என் வழக்கமான பாணியை முற்றிலும் விட்டுட்டுதான் நடிச்சேன். அதில் எனக்கு பஞ்ச் டயலாக்கே கிடையாது. டைரக்டர் என்ன சொல்றாரோ, அதை அப்படியே செய்திருந்தேன். ஆக்ஷன் படங்கள் செய்யும் போது சில விஷயங்கள் அதற்காக தேவைப்படும். ஒரு ஆக்ஷன் படத்தில் அண்டர் கரண்ட் இருந்தால் அந்த படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதுன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வார். வேலாயுதம் படத்திலும் அதுதான் நடந்திருக்கிறது என்றார் விஜய்.
பின் குறிப்பு - 7 ஆம் அறிவு வெளியான மல்டிப்பிளக்ஸ் தியேட்டர்களில் பிரிண்ட் குறைக்கப்பட்டு அந்த இடங்களில் வேலாயுதம் படத்தை ஷிப்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

போகிறார். இப்படத்தை முதலில் துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இவர்கள் இயக்கிய படத்தையே இன்னொருவரிடம் கொடுத்து ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவி வந்ததால் படத்தொழிலை கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டப் போகிறார்கள் என்ற தகவலை பரப்பினார்கள் கோடம்பாக்கத்தில்.
தமிழ்சினிமா. (அண்டை மாநிலத்தில் மட்டும் பிய்ச்சுக்குதாக்கும்? ) அவரை தேடிப்பிடித்து மீண்டும் வாய்ப்பு கொடுத்த டைரக்டர் ராஜ்கிருஷ்ணாவுக்கு ஒரே மண்டை குடைச்சல். தற்போது ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இவர். இதில்தான் நடிகையாகவே நடிக்கிறார் நிகோல்.
விஜய்யை சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற வைத்திருக்கிறார்கள் என்றொரு தகவல் வருகிறது கோடம்பாக்கத்தின் மிக முக்கியமான இடத்திலிருந்து. இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன, அதன் தரம் என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே ஆசுவாசமாகக் கூடும்.
ஷேக் ஆகதான் செய்யும். காலையில் வந்த செய்தி ஆச்சியின் அருமை பெருமை அறிந்த பலருக்கும் பேரதிர்ச்சி. பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயம் என்று செய்தி தாள்கள் அலறின. என்னதான் ஆனது மனோரமாவுக்கு?














கங்கோபாத்தியாதான். தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி என்று எடுத்த எடுப்பிலேயே எட்டாவது கியரில் போய் கொண்டிருக்கிறது இவரது மார்க்கெட் நிலவரம். த்ரிஷா, தமன்னா, அனுஷ்கா என்று இவருக்கு முன்னால் வந்த நடிகைககள் வரிசையாக ஃபேட் அவுட் ஆகிக் கொண்டிருக்க, இவரைப்போன்ற புது நடிகைகளின் இம்ப்பார்ட்டன்ஸ் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது ஹீரோக்களுக்கும்.
சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ரஜினி, அதன்பின் வெளியே எங்கும் வராமலே இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பதி பெருமாள் கோவிலுக்கு குடும்பத்தோடு வந்திருந்து எடைக்கு எடை கற்கண்டு செலுத்தினார் ரஜினி. இப்போது நாம் சொல்லப் போவது அதே மாதிரியான ஒரு இனிப்பான செய்திதான். 
அதர்வா நடித்துவரும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்காக லாஸ் வேகாஸ் சென்றுள்ளது அப்படக்குழு. கல்யாண செலவுக்கு இணையாக அந்த கல்யாணத்தின் இன்விடேஷன் செலவும் இருந்தால் எப்படியிருக்கும். அப்படிதான் இந்த படத்திற்காக செலவு செய்து கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான எல்ரெட் குமார்.
அவர் புடவை கட்டிக் கொண்டிருப்பது போல சில ஸ்டில்களை எடுத்திருந்தார்கள். கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்குமே என்று பிரஸ்சுக்கும் அனுப்பிவிட்டார்கள்.
அவரே எடுத்துக் கொள்வார். ஹீரோவே கேட்கும்போது முடியாது என்று மறுக்கிற தைரியம் யாருக்கு வரும்? ஆனால் இந்த முறை வேலாயுதம் படத்தின் சென்னை நகர விநியோக உரிமை அவருக்கு இல்லை. ஆசைப்பட்டும் கிடைக்கவில்லையே என்பதுதான் முக்கிய திருப்பம். 





அவர் புடவை கட்டிக் கொண்டிருப்பது போல சில ஸ்டில்களை எடுத்திருந்தார்கள். கொஞ்சம் கிளுகிளுப்பாக இருக்குமே என்று பிரஸ்சுக்கும் அனுப்பிவிட்டார்கள்.
தியேட்டருக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டது 7 ஆம் அறிவு டீம். திடீரென்று தீபாவளிக்கு வந்துவிட்ட வேலாயுதம், எனக்கும் அதே தியேட்டர்தான் வேணும் என்று அடம் பிடிக்க, கை பிசைந்து நின்றது தியேட்டர் நிர்வாகம். இன்னொரு தியேட்டரை தருகிறோம் என்றாலும், அதெல்லாம் முடியாது. அதேதான் வேணும் என்றார்களாம்.
மோத்வானி. இவரைப்போய் வில்லேஜ் கேரக்டர்ல நடிக்க வைச்சா எப்படியிருக்கும்? வடநாட்டு வில்லேஜ் கேர்ளா கூட அவரை நினைச்சு பார்க்க முடியாதே?
பாடல் வெளியீட்டு விழா அரங்கத்தில் சல்மான் போலவே ஒரு பாடலுக்கு ஆட வந்தார் சிம்பு. திடீரென்று மேடையில் தோன்றியவர், முன்னால் உட்கார்ந்திருந்த வி.ஐ.பிகளுக்கு நேராக தனது பின்புறத்தை ஆட்டிக்காட்ட, அதிர்ந்து போனார்கள் அத்தனை பேரும்.



கோஷ்டி. பெரிய நடிகர், சின்ன நடிகர், ஹிட்டு நடிகர், பிட்டு நடிகர் என்ற பாசாங்கும் இல்லாமல் பழகுகிற இவர்களுக்கு இப்படி ஒரு ஆசை வந்ததில் தப்பில்லை. ஏனென்றால் வெங்கட்பிரபு யாரை வைத்து படம் எடுத்தாலும் அதில் நாங்க இருப்போம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.
பாடலாக மாறியிருக்கிறது. ரத்தத்தின் ரத்தமே என்பார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உடன்பிறப்பே என்பார் கலைஞர். இவ்விரண்டையும் சேர்த்து ஒரு பாடல், அதுவும் விஜய்யின் நடிப்பில் வந்தால் அது எத்தனை சலசலப்பை ஏற்படுத்தும்? அதுதான் நடந்திருக்கிறது இப்போது திருப்புகிற திசையில் எல்லாம். (விஜயகாந்தின் மக்களே... வை விட்டுட்டீங்களேங்ணா) இப்பாடலை எழுதிய அண்ணாமலை இந்த வரிகளை யோசித்த விதம் பற்றி கூறியதென்ன?
ஆடு மாடுகள் கூட வெட்கப்பட்டுக் கொண்டே தின்கிற அளவுக்கு தாறுமாறாக கவர்ச்சியை வெளிப்படுத்துவதில் கில்லாடி இந்த ஸ்வேதா மேனன். ’அந்த மாதிரி’ லேகிய டப்பா தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இவரது கவர்ச்சி ஸ்டில்லை பாட்டிலில் பிரிண்ட் செய்துவிட, மானமே போச்சு என்று கோர்ட்டுக்கு போய் கொந்தளித்த நடிகை இவர்.
விரித்தாடுகிற ஈகோக்களுக்கு மத்தியில் மழையும் மண்வாசனையுமாக இருக்கிறார்கள் சினேகாவும் நமீதாவும். நான் அவனில்லை படத்தில் இருவரும் ஒன்றாக நடித்ததிலிருந்தே இந்த பிரண்ட்ஷிப் தொடர்கிறதாம்.