மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Friday 4 November 2011

கொடுத்தவரே பறிச்சிகிட்டாரு... பெரிய ஹீரோவை பற்றி புலம்பல்


சுண்டு விரலில் சுளுக்கு விழுந்தா, கட்டை விரலுக்கும் கஷ்டம்தானே? அதைதான் நிரூபிக்கிறது இந்த சம்பவம். கோடம்பாக்கத்தில் அவர் பெயரை சொல்லவே அஞ்சுகிறார்கள். சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்களே என்ற பீடிகை வேறு. ஆனால் நிஜம் சுடுகிற சூட்டில் நிம்மதியிழந்து தவிக்கிற பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் கஷ்டத்தை ஆங்காங்க சொல்லி அழ அது விரவி பரவிவிட்டது கோடம்பாக்கம் முழுக்க.
விரிவாகதான் சொல்லிவிடுவோமே.
மிகப்பெரிய நடிகர் அவர். தன்னை சுற்றி இருந்த சுமார் பதினைந்து தொழிலாளர்களுக்கு சென்னைக்கு மிக அருகில் இருக்கும் பாலவாக்கத்தில் ஆளுக்கு அரை கிரவுண்ட் நிலம் கொடுத்தார். பல வருடங்களுக்கு முன்பு நல்ல மனசோடு அவர் செய்த காரியம் இது. அதுவும் இலவசமாக.

No comments:

Post a Comment