ஏ.ஆர்.முருகதாசை பாராட்டி பேசினால் பல்லை உடைப்பேன் என்று எச்சரித்த
ஆந்திராவின் அலட்டல் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் தமிழில் வெளியாகவிருக்கிறது. நான் அப்படி சொல்லவே இல்லை என்று பிற்பாடு அவர் மறுத்துவிட்டார் என்பதால் வம்புக்காகவே காத்திருக்கும் இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் மௌனம் காக்க...
ஆந்திராவின் அலட்டல் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த ஸ்ரீ ராமராஜ்ஜியம் தமிழில் வெளியாகவிருக்கிறது. நான் அப்படி சொல்லவே இல்லை என்று பிற்பாடு அவர் மறுத்துவிட்டார் என்பதால் வம்புக்காகவே காத்திருக்கும் இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் மௌனம் காக்க...ஆந்திராவில் எத்தனையோ படங்கள் வெளியாகிறது. எத்தனையோ படங்கள் ஹிட்டாகிறது. ஆனால் அத்தனையும் இங்கே வெளியிடப்படுவதில்லை. (நல்ல படமாக இருந்தால் நாங்களே காப்பியடிப்போம்ல...) ஆனால் ராமராஜ்ஜியத்தின் மீது அப்படியென்ன கரிசனம்? ரொம்ப சுலபமாக யூகிக்க கூடிய மேட்டர்தான். இந்த படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இதுதான் என்னுடைய கடைசி படம் என்று அவரே அறிவித்திருப்பதால், ஏராளமான ரசிகர்கள் நயனின் கடைசி பர்ஃபார்மென்சை ரசிக்க காத்திருக்கிறார்கள்.
இன்னும் சில வாரங்களில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகும் இப்படத்தை அநேகமாக சென்னையிலேயே கண்டு களிப்பார் நயன்தாரா. ஏனென்றால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கே வந்து செட்டில் ஆகிவிட்டார் அவர்.
க்குப் படம் இது. ஸ்ரீகாந்துக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு சிக்ஸர் இந்தப் படம். காட்சிக்குக் காட்சி காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஸ்ரீகாந்த்.
தெரிஞ்சுருக்கே என்று வேதனைப்படுவது வேறொரு ரகம். இதில் அஜீத் முதல் ரக மனிதர். தனக்கு தெரிந்த மாதிரியே ஹெலிகாப்டர் ஸ்பேர் பார்ட்ஸ் பற்றியும், விமானம் ஓட்டுவது பற்றியும் அதிகம் அறிந்து வைத்திருக்கும் ஒரு இளைஞரை, 'தம்பி வாப்பா' என்று பேச்சு துணைக்காக அழைத்துக் கொண்டாராம் அஜீத்.
உணவுக்கான இணைய தளத்தின் விளம்பர படத்தில் நடித்திருப்பதை ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த சனத்தை எப்போது சனங்கள் முன்பு காட்டுவார்கள் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. பூட்டை உடைத்து புன்னகையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
வரை நிர்ணயிக்கிறது. முறுக்கே இப்படியென்றால் மற்றவற்றை புரிந்து கொள்ள வேண்டியதுதான். இன்றைய தேதிக்கு ஹாட் கேக் இயக்குனர்களல் ஒருவராக இருக்கிறார் மைனா பட இயக்குனர் பிரபு சாலமன். தற்போது கும்கி படத்தை அவர் இயக்கிக் கொண்டிருக்க, அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரமேஷ் ராமசாமியும் மிக மிக பிஸியாக செங்காடு என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
பார்த்திருப்பீர்கள். என்னுடைய படத்திலும் அதையேதான் மனதில் வைத்திருந்தேன். நான் நினைத்த கிராமம் தஞ்சாவூரை சுற்றி இருந்தது. அதனால்தான் அங்கு படப்பிடிப்பை வைத்தேன் என்றார் ரமேஷ் ராமசாமி.
அவர்களை நம்பி சில படங்களையும் தயாரித்தார். அது போதாதென்று வெங்கட் பிரபுவுக்கு ஒரு படத்தை இயக்கித்தர அட்வான்சும் கொடுத்தார். 'நிழல் சலனம்' என்பார்கள் சினிமாவை. வெங்கட்பிரபுவின் நட்பு வட்டத்தில் நிழலாகவே நடமாடிக் கொண்டிருந்த சோனாவின் மனசில் இப்போது சலனமும், சஞ்சலமும் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. ஏன்?
தயாரிக்கும் ஒரு படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தை ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கிக் கொண்டிருந்தார். நகுல் படத்தின் இன்றைய வியாபாரத்தை கணக்கிட்டால், மிக மிக சின்ன பட்ஜெட்டில்தான் படம் எடுக்க முடியும். ஆனாலும் பெரிய மனசு பண்ணிய ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஐந்தரை கோடி வரைக்கும் தாராளம் காட்டினாராம். ஆனால் முதல் பத்து நாட்களிலேயே இந்த பட்ஜெட்டை கிராஸ் பண்ணிவிட்டாராம் அறிவழகன்.


அதற்குள் இந்த படத்தை பற்றி வாய் கிழிய பேச்சும், வகை வகையான செய்திகளும் கோடம்பாக்கத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இயக்குனர் இமயம் இயக்குகிற படம் என்பதால்தான் இத்தனை எதிர்பார்ப்பும். வயல், வரப்பு, வாய்க்கால் என்று கிராமத்து ராஜாவாக இன்னும் எத்தனை காலம் வலம் வந்தாலும் அவரது பாணிக்கு அப்படியொரு வரவேற்பும் இருக்கிறது ரசிகர்களிடத்தில்.
கோடம்பாக்கத்தில் விசாரித்தால் சிம்பு இருக்கும் இடமெல்லாம் சிக்கல் இருக்கும் இடம் என்பார்கள் போலிருக்கிறது. இது லேட்டஸ்ட் செய்தி.
தெலுங்கானாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்து நிற்க, அதெல்லாம் முடியாது என்றார் அவர். அப்புறம் நடந்ததெல்லாம் அநியாயம். அவரது முரட்டு பிடிவாதத்தை தகர்க்கிற மாதிரி நடந்தன கல்வீச்சு சம்பவங்களும் கலாட்டாக்களும். நல்ல வேளையாக அங்கிருந்து அவர் எஸ்கேப் ஆனதுதான் போன வார டாப் நியூஸ்.
திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் அதற்கு சாத்தியமில்லை என்கிறது அடுத்தடுத்து வரும் தகவல்கள். இந்த சந்திப்பின் போது இருவரும் பேசிய விஷயங்களில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லையாம்.




நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருவரும் இதுகுறித்து முதலில் மறுப்பும் மலுப்பலும் தெரிவித்தனர். ஆனால் இவர்களது காதல் வலுவானது என்பதை இப்போது நிரூபித்து விட்டார்கள். தற்போது சரத்குமாருடன் விடியல் என்ற படத்தில் நடித்து வரும் சினேகா. விளம்பரங்களின் தேவதையாக ஜொழித்து வருகிறார். பிரச்சன்னாவோ தமிழ் சினிமாவின் வெர்சடைல் கலைஞராக, நாயகன், வில்லன் என கலவையாகவும், மல்ட்டி ஸ்டாரர் படங்களில் துணிவாகவும் நடித்து வருகிறார்கள். ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ்சினிமாவின் முக்கிய ஸ்டாராக இருக்கும் பிரசன்னா, விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமான சினேகாவை முழுமனதோடு விரும்பியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் சகுனி படத்தில் அனுஷ்காவின் குத்தாட்டத்தை வைக்க விரும்பி அவரை அணுகினர். இதற்காக கார்த்தியின் அண்ணனான சூர்யாவின் உதவியையும் நாடினராம். அனுஷ்காவுக்கே கார்த்தியைப் பிடிக்கும், நல்ல நண்பர் என்பதாலும், சூர்யாவின் கோரிக்கையாலும் குத்தாட்டத்திற்கு ஒப்புக் கொண்டாராம்.

கெளதம் மேனன் அதிகம் அக்கறை காட்டுவதாக நினைக்கிறாராம் சமீரா ரெட்டி. தன்னை தற்போது ஓரம் கட்டுவது போல கெளதம் மேனன் நடந்து கொள்கிறார். மாறாக சமந்தாவுக்குத்தான் அதிக நேரம் ஒதுக்கிறார் என்று குமுறுகிறாராம் சமீரா.

ள். பாடல்களும் நன்றாக இருக்கின்றன. இங்கு நடனம் ஆடியவர்களை பார்த்து வியந்து போனேன். அவ்வளவு திறமைகளிடம் உள்ளன. இதைப் பார்க்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
பின்னர் வசுநத்ரா என மாற்றி பேராண்மை படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக வந்து போனார். தென் மேற்குப் பருவக் காற்றுதான் இவருக்கு முழு நீள ஹீரோயின் படம். தற்போது போராளி மூலம் கவனிக்கப்படக்கூடிய நாயகியாக மாறியுள்ளார். தென் மேற்குப் பருவக் காற்று படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க தேனி சுற்று வட்டாரத்தில் நடந்தது. அதில் இவர் நடித்த ஆடு திருடி கதாபாத்திரம் அப்பகுதி மக்களின் மனதைக் கவர்ந்து விட்டதாம்.

வைக்க நினைத்தார்கள். பளிச்சென்று வெற்றிமாறனின் மனசுக்குள் வந்தது ராணாவின்
வருகிறது. பொதுவாகவே சென்னையில் மழையடித்தால் ஒரு புறம் கொசுக்கள் மிதக்கும். மறுபுறம் மனிதன் மிதப்பான். ரெண்டையும் சகித்துக் கொள்ள டாஸ்மாக் உதவியோடு 'மிதக்கும்' ரசனைவாதிகளும் அதிகம்.
பிடிக்க போனவன் கதி? அதுதான் நடந்து வருகிறதாம் முகமூடி விவகாரத்தில். மிஷ்கின் இயக்கத்தில் தயாராக போகும் படம் முகமூடி. சில வருடங்களுக்கு முன்பே இந்த கதையை உருவாக்கி வைத்துவிட்டார் அவர். ஆனால் பட்ஜெட் 35 கோடி. இந்த பெரும் பாறாங்கல்லை தலையில் சுமக்கிற அளவுக்கு ஹீரோ கிடைத்தாலொழிய கிளாப் கட்டையை கூட தூக்க முடியாது என்கிற நிலைமை.
பிஸ்மியின் முகத்தையே பார்க்க, 'இல்ல... எதுக்கு கேட்கிறேன்னா நீங்க சைனா தீவிரவாதியோட மோதுறீங்க. அவரு பாகிஸ்தான் தீவிரவாதியோட மோதுறாரு. உங்க ரெண்டு பேராலயும் அண்டை நாடுகளில் பெரிய பிரச்சனையா இருக்கு' என்றாரே பார்க்கலாம். விழுந்து விழுந்து சிரித்தார் சூர்யா. 


விதிகளையும் மீறியவரல்லவா? அவருக்கு மீன் குழம்பு என்றால் அப்படி பிடிக்குமாம். அதிலும் நகைச்சுவை நடிகர் மயில்சாமி வீட்டில் செய்யும் மீன் குழம்புக்கு அடிமை. அடிக்கடி மயில்சாமியிடம் சொல்லி மீன் குழம்பு வரவழைப்பாராம்.
தமிழிலும் வெளியிடுகிறார்கள். ஆனால் இது டப்பிங் படமல்ல, கொஞ்சம் கொஞ்சம் ரீமேக்! இப்படத்தின் இசையமைப்பாளர் போபோ சசி, இசையமைப்பாளர் தேவாவின் தம்பி முரளியின் மகன்.
பெருமையா நினைக்கிறாங்க. என்னோட பாரதி கண்ணம்மா படத்தில் ஆரம்பிச்சு பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு என்று ஏராளமான படங்களில் தேவா சகோதரர்களுடன் வொர்க் பண்ணியிருக்கேன். ஏழு நாளைக்கு மேல ரீரெக்கார்டிங்குக்கு எடுத்துகிட்டதே இல்லை.
இதுவரை நயன்தாராதான் பிரபுதேவாவுக்கு கடிவாளம் போட்டு வந்தார். என்னை கேட்காமல் மட்டுமல்ல, கேட்டு கூட பழைய வீட்டு பக்கம் போகக் கூடாது என்று கட்டளை போடுகிறார் அவர். ஆனால் நயன்தாராவுடன் சேர்ந்து கொண்டு பிரபுதேவாவின் அப்பாவும் வார்த்தைகளை வீச, நிலைகுலைந்து போயிருக்கிறாராம் மாஸ்டர்.
அதிலும் விடாப்பிடியாக நின்று கன்னியாக்குமரி தமிழ் பேசியிருக்கிறாராம் அஞ்சலி. இவரது நடிப்பில் இந்த வாரம் வெளிவரப்போகும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்திற்காகதான் இப்படி ஒரு அர்ப்பணிப்பு. இவரது காரின் மீது கல்வீச்சு நடந்த பின்பும் அப்படத்தில் துணிச்சலோடு நடித்து முடித்துக் கொடுத்தது இன்னொரு அர்ப்பணிப்பு.