நான் சினிமா நடிகை ஆனதற்கும், இந்த நிலைக்கு வந்திருப்பதற்கும் என் அம்மாதான் காரணம் என்கிறார் நடிகை த்ரிஷா.கிட்டத்தட்ட சினிமாவிலிருந்து ஒதுங்கி கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகப் போகிறார் என்று கூறப்பட்ட நேரத்தில், மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா.
அதுவரை மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் மும்முரமாக இருந்த அவர் அம்மா உமாவும், இப்போது அதில் கொஞ்சம் நிதானம் காட்ட ஆரம்பித்துள்ளார். மார்க்கெட் இருக்கும்போதே சேர்த்து வைத்தால்தானே ஆச்சு!
தெலுங்கில் இரண்டு படம், தமிழில் சமரன் மற்றும் ஒரு புதிய படம் என த்ரிஷா மார்க்கெட் ஸ்டெடியாக உள்ளது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன் அம்மாதான் தன் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் நபர் என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "எனக்கு எல்லாமே என் அம்மாதான். என் முதல் பெஸ்ட் பிரண்டும் அவர்தான். எப்போதும் எதுக்கும் தடை போட மாட்டார். அவர் விருப்பங்களை என்மீது திணிக்க மாட்டார்.
நான் சினிமாவுக்கு வரும்முன்பு மாடலிங் பண்ணேன். அதற்காக படிப்பு பாதிக்கப்பட்டது. ஆனால் என் அம்மா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
மாடலிங் செய்ய அனுமதித்தார். மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் இந்தியா என மாடலிங்கில் என் கேரியர் கிராஃப் ஏறியபோதுதான் இயக்குனர் பிரியதர்ஷன் நடிக்க அழைத்தார்.
முதல் படமான 'லேசா லேசா' படம் தோற்றதும் சினிமாவே வேண்டாம்னு விலக நினைச்சேன். ஆனால் என் அம்மாதான் அப்போது எனக்கு மனவலியை தந்தாங்க. அடுத்தடுத்த படங்களில் எனக்கு பாராட்டு... வெற்றி எல்லாமே கிடைச்சிடுச்சி," என்றார்.
tamil.oneindia.in
வழங்கவிருக்கிறார்கள் இவர்கள். இந்த நிகழ்ச்சி பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட்-வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது.
சொற் பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஆலோசனை தருகிறேன் என்ற சாக்கில் "கழிப்பறை வடி காலில் 2 டன் கருத்தடைச் சாதனம் புதையுண்டுக் கிடந்ததாக எனக்குத் தகவல் வந்தது" என்று பயமுறுத்தி பெற்றோர் களின் வயிற்றில் புளியைக் கறைக்கிறீர்கள். ஒரு கருத் தடைச் சாதனத்தின் எடை சுமார் ஒரு கிராம் என்று வைத்துப் பார்த்தாலும் நீங்கள் சொன்ன கணக்குக்கு சுமார் இரண்டு மில்லியன் கருத்தடைச் சாதனம் வருகிறது.
பரவிக் கிடக்கிறது. நினைத்திருந்தால் அவர் ஸ்பெஷலாக முன் அனுமதி பெற்று முதல்வரை சந்திக்க போயிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை நீது.
போலிருக்கிறது. கெட்டவன் என்று ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு ஊர் உலகத்தையை தன் பக்கம் திரும்ப வைத்தவர் சிம்பு. இப்போது அவரிடம் கால்ஷீட் கேட்கும் போதே மடையன் என்ற தலைப்பை சொல்லி அதிர வைத்திருக்கிறார் ஒரு இயக்குனர். இவருக்கும் சிம்புவுக்கும் நட்பு 'இப்ப்ப்ப்ப்ப்ப்படி' (இதை படிக்கும் போது பத்து விரல்களையும் இறுக கோர்த்து வைத்துக் கொண்டால் ஒரு எஃபெக்ட் கிடைக்கும்) என்பதால்தான் இந்த தைரியம் அவருக்கு வந்திருக்கிறது போலும்.
எப்படியிருக்கும்? அப்படிதான் இருக்கும் அந்த ஸ்டில்களை பார்க்கும் போது! ஆனால் அன்புக்கும் நட்புக்கும் நிறம் முக்கியமல்ல, நேசம்தான் முக்கியம் என்பதை பொட்டென்று புத்தியில் அடிக்கிற மாதிரி சொல்கிற புகைப்படம் என்பதால் அதற்கு தனி அந்தஸ்து இருக்கிறது இப்பவும். 



