மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday 12 October 2011

Janaki receives first MS Baburaj award


Renowned playback singer S. Janaki received the first M.S. Baburaj foundation award for her outstanding contribution to the Malayalam music industry. Director Kamal presented the award in a function organised in remembrance of music composer Baburaj at Kodugallur police station ground. The award consists of Rs. 1 lakh and a memento.
Paying tribute to the legendary music composer, Janaki sang the first line of 'Deva...Deva ..'. The music of the song was composed by M.S. Baburaj and lyrics were penned by late P. Bhaskaran.
The event, inaugurated by Minister K.B. Ganesh Kumar, was presided over by T.N. Prathapan. Critic and journalist Ravi Menon delivered the memorial speech. The event was followed by a music concert.
                                             tamil.galatta.com

Shakthi to tie the knot on Oct 31


Shakthi, son of renowned director P. Vasu, is all set to enter marital bliss. The wedding will take place at Mayor Ramanathan Chettiar Hall, MRC Nagar on  October 31st. The bride-to-be Smrithi is a B.Com graduate from Stella Maris in Chennai. Industry biggies across South Indian are expected to be present at the function. Shakthi and Smrithi's engagement was held at a star hotel in Chennai earlier this year.
Shakthi is currently working on three projects: Edho Seigirai Ennai, Kalla Sirippazhaga andVanjikottai Vaaliban.
We at Galatta congratulate Shakthi and wish him all success.
                                   tamil.galatta.com

Urumi (Tamil) in November


The Tamil version of cinematographer-director Santosh Sivan's magnum opus Urumi with Prithviraj, Genelia, Vidya Balan, Tabu and Prabhu Deva in the lead roles is likely to grace theatres in November!
The English version has been titled Vasco Da Gama, while the Tamil version is Pathinaindham Nootrandu Uraivaal (PNU). Based on the attempted assassination of Portuguese explorer Vasco Da Gama, who arrived in Kappad near Calicut, on May 20, 1498, the film is produced by Santosh Sivan, Prithviraj and Shaji Natesan under the banner of August Cinema. Music is by Deepak Dev, a former keyboard player with A.R. Rahman. The film, which has been appreciated by critics and audience like, was recently screened at the prestigious Busan Film Festival.
                                            tamil.galatta.com

Kamal Haasan turns adviser for Nagarjuna's film school


Veteran actor Kamal Haasan is likely to be a part of the academic advisory  council at International School of Film and Media (ISFM), owned by Nagarjuna. Kamal Haasan will be helping the team in designing the course curriculum while actress Anushka Shetty is also likely to be a part of the faculty team.
ISFM will kick start with three courses: an acting certificate course, a practical film making course and a direction certificate course. Reportedly almost 1, 000 students have enrolled themselves for various courses in ISFM.
According to Kurt Inderbitzin, CEO of ISFM, the acting for films course combines acting theory and practicals, in addition to mastering their emotions. Students will also study dance, fitness, yoga and voice modulation. The direction course will have a 10-day external workshop, where students will be taught shooting and editing techniques to so that they can appreciate the aspects of practical film making.
                                                   tamil.galatta.com

Top 10


1செங்கல் சூலக்காரா
(வாகை சூடவா)
2அஞ்சனா அஞ்சனா...
(வந்தான் வென்றான்)
3கோவிந்தா சென்னையில...
(எங்கேயும் எப்போதும்
4இச்சு இச்சு கொடு...
(வெடி)
5அனல்வெயில் அடைமழை...
(முரண்)
6அடிக்கிது அடிக்கிது...
(வேலூர் மாவட்டம்)
7என்ன தவம் செய்தேன்...
(ஆயிரம் விளக்கு)
8காதல் வந்தால்...
(வர்ணம்)
9எங்கே எங்கே என் வெண்ணிலவு...
(சதுரங்கம்)
10மயக்கி புட்டாலே...
(ரா ரா)

இனிமேல் நாங்க ஒன்ணுதான்... எஸ்.ஏ.சி -ன் பக்குவ பேச்சு


நாங்கள் பக்குவமானவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள் மோதிக்கொண்ட போட்டியாளர்கள். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக நின்று அறிக்கை S.A.Chandrasekarபோர் நடத்திக் கொண்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் அணியும், கேயார் அணியும் பதவியேற்பு நாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக் கொண்டதும், தேர்தலுக்கு முன்புவரைதான் நாங்கள் எதிர் எதிர். இனிமேல் ஒன்றுதான் என்று கூறிக் கொண்டதும் கண் கொள்ளா காட்சி. காதெல்லாம் மகிழ்ச்சி.
ஆச்சர்யம் என்னவென்றால் தலைவர் பொருளாளர் தவிர மற்றவர்களை இரு அணிகளில் இருந்தும் தேர்ந்தெடுத்திருந்தார்கள் ஓட்டுபோட்ட வாக்காளர்கள்.
நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் பேசிய எஸ்.ஏ.சி, ’சங்க தேர்தலில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். தேர்தல் முடிவு வருவதற்கு முன்புதான் எதிர் எதிர் அணி. இப்போது தீர்ப்பு வந்துவிட்டது. இனி எல்லாரும் ஒரே அணி. தயாரிப்பாளர் சங்கத்தில் ஏதாவது தவறு நடந்திருந்தால் அதை விசாரிக்க ஒரு குழு அமைத்து அந்த குழு என்ன முடிவு செய்கிறதோ, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதி கொடுத்தேனோ அவற்றை எல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். யாரிடமும் கருத்து வேற்றுமை கொள்ளாமல் தயாரிப்பாளரின் நலனுக்காக பாடுபடுவேன்’ என்றார்.
                                  www.tamilcinema.com

முகமூடியில் தழுவல்... முரண்படும் சிஈஓ?


தெய்வ திருமகள், முரண் என்று இரு படங்களை வெளியிட்டிருக்கும் யூடிவிMyshkinநிறுவனம் இப்போது மிஷ்கின் இயக்கி வரும் முகமூடி என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. முதல் இரு படங்களும் ஆங்கில படங்களின் தழுவல் என்பதை அப்படங்களின் இயக்குனர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். இந்த முகமூடி மட்டும் பரிசுத்த ஆவியில் வேக வைத்த ஸ்கிரிப்டாகவா இருக்கப் போகிறது என்று முணுமுணுத்தார்கள் கோடம்பாக்கத்தில்.
இந்த முணுமுணுப்பை நியாயப்படுத்துகிற மாதிரிதான் இருக்கிறதாம் துவக்கம். இதில் இடம் பெறும் சில காட்சிகள் சில ஆங்கில படங்களை நினைவுபடுத்துவது போல இருப்பதால் இந்நிறுவனத்தின் சிஈஒ தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறாராம்.
ஆணியடிச்சா ஃபிரேம். பிடுங்கிப் போட்டா விறகுன்னு எல்லாமே இவர் தீர்மானிக்கும் விஷயமாக இருப்பதால், ஏற்கனவே பெற்ற ’சுட்டப்பழ தயாரிப்பாளர்’ என்ற கெட்ட பெயரை இந்த படத்திலாவது நீக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாராம்.
                             www.tamilcinema.com

சம்பளக் குறைப்பு...? விஷாலின் பெரிய மனசு


உதறலை டான்ஸ் என்றும் சொல்வார்கள் தமிழர்கள். அப்படிதான் பிரபுதேவாவின் மசாலாவை கமர்ஷியல் என்று கொண்டாடினார்கள். ஆனால் போக்கிரிக்கு பிறகு அவரது திறமைக்கு ஃபெயில் மார்க் மட்டுமே கொடுத்து தங்கள் ரசனையை அழுக்கு படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதே ரசிகர்கள்.
சமீபத்தில்தான் வெளிவந்தது எங்கேயும் காதல். ஆனால் மாஸ்டரின் நடனம்Vishalஒன்றுதான் அதில் பேசப்பட்டது. ஜெயம் ரவியோ, ஹன்சிகா மோத்வானியோ ஜனங்களின் மனசில் சிறு சலசலப்பை கூட ஏற்படுத்தவில்லை. படமும் அப்படியே. இந்த சோகத்தை அப்படியே பின்பற்றியிருக்கிறது மாஸ்டரால் இயக்கப்பட்டு வெளிவந்திருக்கும் மற்றொரு படமான வெடியும்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் இடத்திற்காக பிரபுதேவா வருந்தினாரோ, இல்லையோ? விஷால் வருந்தியிருக்கிறார். யாரும் சொல்லாமலேயே தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார். திரு இயக்கத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் சமரன் படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்திலிருந்து சுமார் ஒன்றரை கோடியை குறைத்துக் கொண்டாராம். தானே முன் வந்து இப்படி ஒரு முடிவெடுத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தோல்விப்பட ஹீரோக்களே, கொஞ்சம் விஷாலை பின்பற்றுங்கள்...
           www.tamilcinema.com

கால்ஷீட் கேட்ட ஹீரோ... அதிர்ச்சியில் நித்யா மேனன்


தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஐம்பதுக்கும் குறைவான ஓட்டுக்களே வாங்கியிருந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். இந்த பவர் ஸ்டாரின் ஃபியூஸ் பிடுங்கப்பட்டிருந்தாலும், Nithya Menonதனது சிரித்த முகத்தை அவர் சோகமாக்கி கொள்ளவே இல்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த தோல்வி எனக்கு தெரிந்ததுதான். இருந்தாலும் இது ஒரு அற்புதமான தேர்தல் அனுபவமாச்சே என்கிறாராம் சகாக்களிடம். அதற்கும் காரணம் இருக்கிறது. சுமார் இருபது நாட்களாக பம்பரமாக சுற்றி பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து ஓட்டு வேட்டை நடத்தி வந்தார் இவர்.
சரி போகட்டும்... பவருக்கே ஷாக் கொடுத்த நியூஸ் இன்னொன்று...
நித்யா மேனனிடம் கால்ஷீட் கேட்டராம் இவர். கோடம்பாக்கமே கூடி நின்று கும்மியடிக்கும் மேட்டர் இதுதான். கேரளாவில் நித்யா மேனனுக்கு ரெட் போட்டிருக்கிறார்கள். எந்த தயாரிப்பாளரும் இவரை புக் பண்ணக் கூடாது என்பது கேரளாவின் கிடுக்கிப்பிடி. அதிர்ச்சியில் இருக்கும் நித்யா மேனனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் நம்ம பவர் ஸ்டார்.
நான் ஹீரோவா நடிக்கிற ஒரு படத்தில் என்னுடன் ஜோடியா நடிக்க தயாரா? அப்படி தயார் என்றால் ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்றாராம். ஐம்பதே தாண்டாத நித்யா, ஒரு கோடி என்றதும் ஒரேயடியாக தாண்டிக்குதித்து வந்துவிடுவார் என்பது அவரது கால்குலேஷன். அதுமட்டுமல்ல, இப்போது அவருக்கு தொழில் தடை வேறு இருக்கிறதே? அதனால்தான் இந்த அழைப்பு.
இதற்கு அவர் என்ன பதில் சொன்னாராம்?
சீனியர் சிட்டிசனுடன் நடிப்பதில்லை.... இதுதான் நித்யாவின் நெருப்பள்ளிக் கொட்டும் பதில்.
                        www.tamilcinema.com

ரஜினி பட ரீமேக்கில் நானா? ஷாருக்கான் திகைப்பு...


ஷாரூக்கானின் ரா ஒன் படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த விழாவுக்கு ரஜினி வருவார் என்று ’கிளப்பி’ விட்டிருந்தார்கள். அதற்காகவும் எள் போட்டால் ஆயிலாகிவிடுகிற அளவுக்கு கூடியிருந்தார்கள் ரசிகர்கள்.
இந்த விழாவை ரஜினியின் புகழ்பாடும் மேடையாக அவர் மாற்றிக் கொண்டதில்Sharukh Khan - Rajinikanthஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் எந்தளவுக்கு ரஜினியை நேசிக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நமது அன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்த நாட்டுக்குப் போனாலும் ரஜினியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவரோடு நடிக்க இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. சிறு வயதில் அவர் படப்பிடிப்புகளை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முகுல் ஆனந்தின் ஹம் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்று தூரத்திலிருந்து ஏங்கியவன் நான். அன்று அவரை பிரமித்துப் பார்த்தவன், இன்று அவரோடு ரா ஒன்னில் நடித்ததை மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன் என்றார் ஷாருக்கான்.
ரஜினி படத்தை ரீமேக் செய்து என்னால் மட்டுமல்ல, யாராலும் அது முடியாது. ரஜினி ரஜினிதான். அவரைப்போல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது. என்னைப் போன்ற நடிகர்கள் அவரைப் பார்த்து ரசிக்க வேண்டுமே தவிர, அவராகவே நடிக்க முயற்சிக்கக் கூடாது.
ரஜினி படங்களின் ரீமேக்கில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன். அவருடைய படங்களில் அவர் மட்டுமே நடிக்க முடியும் என்றவர் விழா முடிந்ததும் ரஜினியை சந்திக்க கிளம்பியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
                            www.tamilcinema.com