கூத்துப்பட்டறை நடிகர்களை கொல்லன் பட்டறை இரும்பு போலவே பயன்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அவ்வளவு அடி மற்றும் நொறுக்குதலும் இவர்களுக்குதான் கிடைக்கிறது அடுக்கடுக்காக.
பெரும் எதிர்பார்ப்போடு தமிழ்சினிமாவில் வீறு நடை போட்ட பசுபதி ஒரு
கூத்துப்பட்டறை தயாரிப்புதான். ஆனால் இவராகவே வெட்டிக் கொண்ட குழியா, அல்லது மண்வெட்டியோடு மெனக்கட்டு வந்தார்களா தெரியாது. சில பல இயக்குனர்களால் வெகு சீக்கிரத்தில் காணாமல் போனார் பசுபதி. நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான ரோல் கொடுத்து இவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் வசந்த பாலன்.
கூத்துப்பட்டறை தயாரிப்புதான். ஆனால் இவராகவே வெட்டிக் கொண்ட குழியா, அல்லது மண்வெட்டியோடு மெனக்கட்டு வந்தார்களா தெரியாது. சில பல இயக்குனர்களால் வெகு சீக்கிரத்தில் காணாமல் போனார் பசுபதி. நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான ரோல் கொடுத்து இவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் வசந்த பாலன்.இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல செய்தி வந்திருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் பசுபதியை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் மணிரத்னம். தற்போது இயக்கவிருக்கும் பூக்கடை படத்தில் முக்கிய ரோல் இருப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
அரசல் புரசலாக கசிந்த தகவலையடுத்து பலரும் பசுபதிக்கு போன் செய்து அப்படியா என்று கேட்டால், அப்படியா என்கிறாராம் அவரும் அதே பிரமிப்புடன். வேறொன்றுமில்லை, இங்கு வந்துட்டு போன விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றாராம் மணி.
ஐஸ்வர்யா ராய் நடிச்சாலே அலட்டிக் கொள்ளாத ஆட்களுக்கு, மணி அண்டு பசுபதியின் இந்த ரகசிய காப்பு பிரமாணம் ங்கொய்யென்று சிரிக்க வைக்கிறது.
இருக்கும். மனம் போலதான் மற்றதெல்லாம் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இது. இதை அப்படியே பின் பற்றுகிறார் அமலா பால். தன்னுடன் ஆரம்பத்தில் நடித்த சின்ன சின்ன நடிகர்களை எங்காவது பார்த்தாலோ, அல்லது அவர்கள் போன் லைனில் வந்தாலோ கூட மதிப்பதில்லையாம். இதை சொல்லி சொல்லி புலம்புகிறார்கள் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் இவருடன் நடித்த ஹீரோக்கள்.
கொண்டு போகிற வேலையை மட்டும் பார்க்கிறார் தனுஷ். இந்த கொலை வெறியின் உச்சத்தை கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிலைமைதான் வடிவேலுவுக்கு. ஆனால் தனுஷ் இது பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. நாளொரு அழைப்பும், பொழுதொரு பேமென்ட்டுமாக அள்ளிக் கட்டிக் கொண்டிருக்கிறார் மனுஷன்.
ஹயாத் ஓட்டலுக்கு வந்திருந்தார் சூர்யா. ஒரு நடிகர் தான் நடித்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பின் இடையில் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றாலே, அந்த நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர் குறிப்பிட்ட நடிகருக்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தராக இருப்பார்?
கூடாது என்று தமிழ்நாட்டில் பிரச்சனை கிளம்பியதையும், இதையடுத்து அங்கு செல்வதாக இருந்த ஜீவா பின்வாங்கியதையும் பலரும் அறிவர். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதாக முடிவெடுத்திருந்த சங்கீதாவும் அவரது கணவர் க்ருஷும் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்தார்கள் இருவரும். 
கற்பனைகள்’ ஆடியோவில் ஒரு சுவாரசியமான தவறு நடந்தது. பாடலாசிரியர் தாமரை எழுதியிருந்த ஒரு பாடலை பாடகர் தவறான உச்சரிப்புடன் பாடிச்சென்றுவிட்டார். ரெகார்டிங் முடிந்து பாடகரும் சென்று விட்டார். அண்மையில் தான் ரசித்து எழுதிய பாடலாச்சே, எப்படிப் பாடியிருக்கிறார்கள் என்று கேட்கப்போனபோது அவருக்கு பேரதிர்ச்சி. ஒரு வார்த்தையை ‘பிலையாக’ பாடியிருந்தார் பாடகர். மொத்த ரெகார்டிங்கும் முடிந்துவிட்டது, ஒரு வார்த்தை தவறாகப் போனதற்காக மீண்டும் யார் ரெகார்டிங் என்ற தயக்கம் ஒருபுறம் தன் மனதில் பட்டதை அப்படியே தயாரிப்பாளரின் காதில் போட்டுவிட்டுப் போய்விட்டாராம்.
சுகாசினியே சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுகாசினியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து இந்தோ ஃபிலிம் அப்ரிசியேஷன் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள். அந்த அமைப்பின் ஒன்பதாவது சர்வதேச திரைப்படவிழா டிசம்பர் 14 அன்று சென்னையில் துவங்கியது. இதில் திரையிட ஆடுகளம், அவன் இவன், முரண், உட்பட சில தமிழ்ப்படங்களைத் தேர்வு செய்திருந்தார்கள். இந்தப்பட்டியலில் தங்கள் படம் இடம் பெறவில்லை என மூன்று தேசிய விருதுகள் பெற்ற ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் இயக்குனர் போர்க்கொடி தூக்க, அவரோடு செங்கடல்’ படத்தின் இயக்குனர் லீனாமணிமேகலையும் சேர்ந்துகொண்டார்
சென்று லொகேஷன் பார்த்து விட்டு திரும்பியிருக்கிறார் மணிரத்னம்.

இலங்கை முள் வேலிக்குள் சிக்கி தவிக்கும் அப்பாவி மக்களை படும் கொடுமைகளை பற்றி எடுக்கப்பட்ட படம் லீணா மணிமேகலை இயக்கிய செங்கடல் திரைப்படம். பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு பிறகு செங்கடல் படத்திற்கு சென்சார் அனுமதி கிடைத்தது.
வருகிறது
ஸ்டார், சமூக வலைத்தளங்களில் இவரை வைத்து தான் பலர் பொழுதுபோக்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு புகழின் உட்சத்தை அடைந்து வருகிறார் என்பது உண்மையா இல்லையா என்பதை சிபிஐ வைத்து தான் கண்டுபிடிக்கணும்..
போலீஸ் ஸ்டேஷன் போக்குவரத்து. திடீரென்று கொலை, சாவு, ஒப்பாரி என்று இதே போலீஸ் ஸ்டேஷன் போக்குவரத்து வேறு திசையில் திருப்பிவிடப் பட்டிருப்பதால் அவரும் அவருக்கு நெருக்கமானவ்ர்களும் இப்போது பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
ஆப்சென்ட். ஆனால் சில தினங்களுக்கு முன் நடந்த கொள்ளைக்காரன் ஆடியோ விழாவில் அதிசயமாக பார்க்க முடிந்தது அவரை. அதே வெயிட், அங்குலம் கூட ஏறாத சதைப்பற்று என்று நமீதாவின் கட்டுமஸ்தான கவர்ச்சி எப்போதும் போலவே வெளிப்பட்டது.
என்று அலறுகிறார்கள் வெற்றிமாறன் ஆபிசில். கிணற்று வெள்ளத்தை ஆற்று வெள்ளமா அடித்துக் கொண்டு போகும் என்ற சொலவாடையை சூர்ப்பனகை மூக்கறுத்த மாதிரி அறுத்து தள்ளிவிட்டார் பவர் ஸ்டார்.
உண்டு. இவரும் ரஜினியும் பிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தவர்கள் மட்டுமல்ல, ஒன்றாகவே இணைந்து ஊர் வம்பை இழுத்தவர்களும் கூட. இந்த பசுமைகால வாழ்வை அப்படியே நினைவில் வைத்திருக்கும் மோகன்பாபு இப்பவும் ரஜினியை மீடியா முன்பு அவன் இவன் என்று சொல்வதே அலாதி அழகுதான்.
பூஜையில். நடிகர் திலகம் சிவாஜிதான் மோகன்பாபுவை முதலில் தமிழில் நடிக்க வைத்தாராம். இவர் நடித்த அண்ணன் ஒரு கோவில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் மோகன். ''நான் சின்ன புள்ளையா இருக்கிற காலத்திலிருந்தே ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல அன்பும் நெருக்கமும் உண்டு. வந்தாரை வாழ வைக்கும் பண்பு நம்ம எல்லாருக்கும் இருக்கு. அதனால் ஆந்திராவில் செட்டில் ஆகிட்டாலும் தமிழ்நாட்டிலேயே வளர்ந்து இங்கேயே படிச்ச மனோஜுக்கும் இந்த படத்திற்கும் நீங்கதான் சப்போர்ட் பண்ணணும்'' என்று கேட்டுக் கொண்டார் பிரபு.
வைத்து படம் எடுக்கும் அடுத்தப்பட தயாரிப்பாளர்கள் மீண்டார்களா என்றால் அதுதான் இல்லை. இவரை வைத்து வேட்டை மன்னன் படத்தை தயாரித்து வரும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டுவிட்டாராம் இப்போது.
இந்த சம்பளத்தை இன்னும் விஜய்யே தொடவில்லை என்பதுதான் வேதனை.



கோடம்பாக்கத்தையும் வடபழனியையும் சுற்றி சுற்றியே கட்சி நடத்தி கதையை ஓட்டி விடுவார்கள் போலிருக்கிறது. சினிமாவுக்குள் எது நடந்தாலும் முதலில் வேர்ப்பது இவர்கள் மூக்குதான். இதே பிரச்சனை வேறொரு அரசியல்வாதி ஏரியாவில் நடந்தால் இவர்கள் மூச் காட்டமாட்டார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்ததை கூட வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். (சென்னையே புழுதி மயமாகிக் கிடக்கிறது. சாலைகள் அத்தனையும் வேஸ்ட் என்கிற நிலைமை. ஒரு முறையாவது அறிக்கை கொடுத்திருப்பார்களா இவர்கள்?)
ஆடுகிறவர்களுக்கும் சரி, அதை ரசிக்கிறவர்களுக்கும் சரி, பொரிக்கடலையை கொறித்த மாதிரி பொழுதுபோக்கிலும் ஒரு பொழுதுபோக்காக அமைகிற விஷயம் அது. தமிழ்சினிமாவில் ஒற்றை பாடல் என்றால் அந்த காலத்தில் ஜெயமாலினியில் ஆரம்பித்து லேட்டஸ்ட் சுஜா வரைக்கும் திரும்ப திரும்ப ஒருவரே ஆடி, ஒருவரே சுளுக்கிக் கொள்கிற அளவுக்கு போரடிக்கிற சமாச்சாரம் ஆகிவிட்டது.
படத்தின் கதையை எழுதி முடித்ததும் அதை எந்த காட்சியில் இருந்து வேண்டுமானாலும் படம் பிடிக்க ஆரம்பிக்கலாம் என்பதுதான் சினிமாவின் நெளவு சுளிவு. முதலில் க்ளைமாக்சில் இருந்தே கூட படம் பிடிக்கலாம். அல்லது நடுவில் ஏதாவது ஒரு இடத்திலிருந்து எடுப்பார்கள். அவரவர் சவுகர்யத்திற்கு ஏற்றார் போலதான் அமையும் இந்த வரிசைமுறை.
டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் எடுத்திருந்தார்கள் அல்லவா? வித்யாபாலன் நடித்த அந்த படத்தின் முதல் வார கலெக்ஷனே ஐம்பது கோடியை தாண்டிவிட்டதாம். நமக்கு தோணலையே என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் சில இயக்குனர்கள். இந்த நேரத்தில் சில்க்கை நாட்டுக்கு அர்ப்பணித்த வினுச்சக்கரவர்த்தி இந்த படத்தின் வெற்றி பற்றி என்ன சொல்கிறார்?
பேசும் மிஷ்கின், துவக்க நாளான அன்றும் அப்படியேதான் ஆரம்பித்தார் தனது உரையை. இதுவரைக்கும் நான் பார்த்த ஹீரோக்களிலேயே இப்படி ஒரு டெடிக்கேஷனான ஹீரோவை பார்த்ததே இல்லை. ஜீவாவிடம் இந்த கதையை சொல்லணும்னு நினைச்சேன். என் ஆபிஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமான்னு கேட்டேன். அவ்வளவுதான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் என் ஆபிசில் இருந்தார் ஜீவா.
ஏற்கனவே தெரியும். ரெண்டு வருஷம் அந்த சண்டையை நான் கத்து வச்சிருக்கேன் என்றார். என்னுடைய வேலை இன்னும் சுலபமாச்சு. ஜீவா 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் ஒரே ஷெட்யூலில் இந்த படத்தை முடிச்சு மே மாதம் திரைக்கு கொண்டு வந்துடலாம் என்றார்.
தாரை வார்த்திருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த பிறந்த நாள் மட்டும் இன்னும் இன்னும் விசேஷம். அது ஏன் என்பதை அவ்வளவு அலசி பிழிந்து யோசிக்க தேவையில்லை. இசபெல்லாவில் ஆரம்பித்து சிங்கப்பூர் மருத்துவமனை வரைக்கும் அவரது உடம்பை ரணமாக்கின ஊசிகளும் மாத்திரைகளும். எல்லாவற்றையும் தனதாக்கிக் கொண்டு தவித்தான் ரசிகன்.
பொதுவாகவே ரஜினியின் புதுப்படங்கள் இப்படி வெறும் அறிவிப்போடு துவங்கப்படுவதல்ல. பெரிய பெரிய போஸ்டர்கள், பூஜை, துவக்க விழா என்று ஏக தடபுடலாக இருக்கும். ஆனால் இவை எதுவும் இல்லாத கோச்சடையான் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது மீடியாக்களிடத்திலும் மக்களிடத்திலும். ஊர் வாயை அடைக்கவாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த கட்டாயம் சவுந்தர்யாவுக்கு இருக்கிறதோ, இல்லையோ. ரஜினிக்கு இருக்கிறது.


